3426
வேளச்சேரி வெள்ளச்சேரியாகி நீரில் மிதக்கும்  நிலையில் , காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவை மறித்த பெண் ஒருவர், வெள்ளநீரை வடியவைக்க 4 நாட்களாக ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை ? எனக்கேட்டு கேள்விகள...

2297
சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழை நீரை கடலில் வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர் மழையினால் கடற்கரையில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால...

1902
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது. விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார்...

2930
சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அம்பாள் நகரில் அறநிலைய துறைக்கு ...

2607
பெங்களூருவில் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, தங்களது வீட்டை இடிக்க விடாமல், தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர். மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி, பெ...

3267
சென்னை போரூரில் இருந்து தியாகராய நகர் வழியாக மந்தைவெளி நோக்கி வந்த மாநகரப் பேருந்து சைதாப்பேட்டை தியாகி அரங்கநாதன் சுரங்கபாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கியது. அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழ...

2450
புதுக்கோட்டையில் பெய்த கனமழை காரணமாக சாந்தநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்த மழை நீர் 2 நாளாகியும் வடியாததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக இரவு...



BIG STORY